Tag: tamilnadu
நகல் சான்றிதழ்களுக்குகான கட்டணம் 10மடங்கு உயர்வு : அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
கிரேடு, மதிப்பெண் சான்றிதழ் தொலைந்து போனால், புதிய சான்று பெறுவதற்கான கட்டணத்தை அண்ணா பல்கலைக்கழகம் 10 மடங்கு உயர்த்தியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம் தொலைந்துபோன Grade /...
உதவி பேராசிரியருக்கான SET தகுதித்தேர்வு- விண்ணப்பம் ஆரம்பம்
உதவி பேராசிரியர் பணியிடங்களில் சேருவதற்கான (2021ம் ஆண்டு) செட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் காலம் தொடங்கியுள்ளது.
கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராக பணியாற்ற நடத்தப்படும் SET என்ற மாநில...
மின் மயானங்களில் சிசிடிவி பொருத்தப்படும்-அரசின் புதிய திட்டம்
சென்னையில் உள்ள 140க்கும் மேற்பட்ட மின் மயானங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டு ரிப்பன் மாளிகையில் இருந்து அனைத்து மின் மயானங்களையும் நேரடியாக கண்காணிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர்...
டிஎன்பிஎஸ்சி – குரூப்-1 -விடைத்தாள் பதிவிறக்கம்
குரூப் 1 தேர்வு எழுதிய தேர்வர்கள் விடைத்தாள் நாளை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குரூப் 1 தேர்வு விடைத்தாள்கள் நாளை டி.என்.பிஎஸ்.சி...
காவி உடையில் திருவள்ளுவர்- தமிழக அரசின் புதிய ஏற்பாடு
கொரோனா காலம் என்பதால் தமிழக அரசு தனியார் தொலைக்காட்சி மற்றும் அரசு நடத்தும் கல்வி தொலைக்காட்சி மூலம் பள்ளி மாணவர்களுக்கு பாடங்களை நடத்தி வருகிறது.
இதற்கென...
கிரிக்கெட் யாக்கர் புயல் நடராஜன்-மனைவியின் புகைப்படம் வைரல்
இந்திய அணிக்காக புதிதாக களம் இறங்கி இருப்பவர் சேலம் மண்ணின் நாயகனாக தங்கராசு நடராஜன்.
அறிமுகமான முதல் -ஒருநாள் போட்டியிலேயே...
பெண் வாடிக்கையாளருக்கு, SBI ஊழியர் அனுப்பிய தகாத குறுந்தகவல்கள்:
எஸ்.பி.ஐ. கிரேட் கார்டில் பெண் ஒருவர், மற்றொருவருக்கு குறிப்பிட்ட தொகை கடன் பெற்றதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, கொரோனா சமயத்தில் வேலை பறிபோனதால், அவர்களால் கடன் தொகையை, உரிய நேரத்தில்...
சிலிண்டர் வெடித்து 2 இளம் பெண்கள் தீக்கயம்:
திருத்தணி அருகே சிலிண்டர் வெடித்த விபத்தில் இரண்டு இளம் பெண்கள் உட்பட 4பேர் படுகாயம் அடைந்தனர்.
திருத்தணி தொகுதிக்கு உட்பட்ட பள்ளிப்பட்டு தாலுகாவில் பள்ளிப்பட்டு வட்டார...
ஆதிதிராவிடர் குடியிருப்புகள் என்பதால் அரசு கண்டுக்கொள்ளாதா? ஓட்டுப் போட்ட மக்கள் கேள்வி
மதுரை மாவட்டத்தில் மேலூரை ஒட்டியுள்ள சுற்றுவட்டார கிராமங்களில் மத்திய, மாதில அரசுகளால் கட்டப்பட்ட ஆதிதிராவிடர் குடியிருப்புகள் மிகிவும் சேதமடைந்து காணப்படுகின்றன.
இதனால், இரவு நேரங்களில் பெண்கள்...
ஊர்க்காவல் படையில் ஆட்கள் தேர்வு :
சேலம் மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள இடங்களுக்கு ஆட்கள் தேர்வு இன்று நடைபெற்றது.
சேலம் மாவட்ட ஊர்க்காவல் படையில் மொத்தம் 330 பேர் பணியாற்றி...